ரஷ்யாவில் உலகப்போரின் 75 ஆவது ஆண்டு வெற்றி தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, இந்திய இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார்.
இரண்டாம் உலகப்போரின் 75 ஆவது ஆண்டு வெற்றி தினக்கொண்டாட்டம், ரஷ்யாவில் கொண்டாப்பட்டு வருகிறது. மே மாதம், 9 ஆம் தேதி நடைபெறவிருந்த இந்த வெற்றி தின கொண்டாட்டம், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இந்த கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் ரஷ்யா வீரர்கள் சிறப்புமிக்க அணிவகுப்பு நடத்தினார்கள். அந்த அணிவகுப்பை பார்வையிட்டு, ராணுவ மரியாதையை அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் ஏற்றுக்கொண்டார்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அதுமட்டுமின்றி, இந்த அணிவகுப்பில் இந்திய ராணுவ படைகளும் பங்கேற்றது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…