"சிங்கம்-3" திரைப்படத்தில் நடித்த பிரபலம் கைது..!

Published by
murugan

நைஜீரியாவை சேர்ந்த முகமது அகான்பி ஓஜரா என்ற ஓலா ஜேசன் நைஜீரியாவில் சில படங்களில் நடித்து பிரபலமானவர். பின்னர் இந்தியா வந்த இவர் இந்தியில் தங்கல் , ராக் தேஷ் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
இதை தொடர்ந்து தமிழில் சூர்யா நடித்துள்ள “சிங்கம்-3” படத்தில்  வில்லன்களில் ஒருவராக நடித்துள்ளார்.இந்நிலையில் டெல்லி விமானத்தில் சுற்றிக் கொண்டிருந்த இவரிடம் தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் விஸ்தாரா விமானத்தில் கோவா செல்வதற்கான விமான டிக்கெட் அவர் கையில் வைத்து இருந்தது.

பின்னர் அவரின் பாஸ்போர்ட் பார்த்தபோது அவரது விசா கடந்த 2011-ம் ஆண்டு முடிந்துவிட்டது என்பது தெரியவந்தது. விசா காலம்  முடிந்தும் அவர் தொடர்ந்து இங்கு தங்கியுள்ளார். இதுபற்றி விசாரித்தபோது முன்னுக்குப்பின்னாக  பதில்அளித்து உள்ளார். இதனால் அவரை கைது செய்து உளவுத் துறையிடம் ஒப்படைத்தனர்.

Published by
murugan

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

5 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

5 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

6 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

6 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

7 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

8 hours ago