நம் வாழ்வில் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களிலும் , துரித உணவுகளை உண்ணும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து விடுகின்றன. அதனை எளிதில் கரையக்கூடிய சோயாபீன்ஸ் சுண்டல் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
செய்முறை:
சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பின்னர் மறுநாள் சோயா பீன்ஸ் உள்ள தண்ணீரை வடித்து விட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து , தேவையான அளவு உப்பு கலந்து 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வேகவைத்து வைத்த சோயா பீன்ஸை தண்ணீர் வடித்து சேர்க்கவும், ஓரிரு நிமிடங்களில் வதங்கிய பின் துருவிய தேங்காயை சேர்த்து இறக்கவும் பின்னர் சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் தயார்.
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…