கொரோனா: சிகிச்சை அளித்த மருத்துவர்களுக்கு எல்.இ.டி திரையில் படத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்த சீனா அரசு!

Published by
Surya

சீனாவிலுள்ள வுஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இந்த வைரஸின் தாக்கத்தால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது. மேலும், மருத்துவனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாதால், 1000 நோயாளிகள் படுக்கும் வசதிகளை கொண்ட ஒரு புதிய மருத்துவமனையை சீன அரசாங்கம் 10 நாட்களில் கட்டி முடித்தது.

இதையடுத்து கொரோனாவுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர ஊழியர்கள், மாதக் கணக்கில் தங்களின் வீடுகளுக்கு செல்லாமல் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் அங்கு பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கி, அதில் சிலர் உயிரிழந்துள்ளனர். பின்னர் பணியாற்றிய அனைவருக்கும் உடம்பு மற்றும் முகத்தில் புண்கள் ஏற்பட்டது.

 

இதனிடையே சீனாவில் படிப்படியாக வைரஸின் தாக்கம் குறைந்து வந்த நிலையில், சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில், ஒருவரை கூட கொரோனா வைரஸ் தாக்கவில்லை என கூறப்பட்டது. இதனையடுத்து, அங்கு இயல்பு நிலை தற்போது திரும்பியுள்ளது. 

மேலும், மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் தங்களின் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.  இந்நிலையில், மருத்துவபணிகளை சிறப்பாக முடித்துவிட்டு வீடு திரும்பிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பெருமைப் படுத்தும் விதமாக 18 நகரங்களில் கிட்டதட்ட 50 ஆயிரம் பிரம்மாண்ட எல்.இ.டி திரைகள் மூலம் அவர்களின் புகைப்படத்தை வெளியிட்டு, சீன அரசு நன்றி தெரிவித்து வருகிறது.

Published by
Surya

Recent Posts

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

1 minute ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

40 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago