சீனா நாட்டில் உகானில் கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் பரவவில்லை. செயற்கையாக தான் இந்த வைரஸ் உருவாக்கப்பட்டது என பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ள உகானில் கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து உருவானதாக கூறப்பட்ட கொரோனா வைரஸானது, தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. 1.6 லட்சத்திற்கும் அதிகமானோரின் உயிரை இந்த நோய் பறித்துள்ளது.
சீனா, உகானில் கடல்வாழ் உயிரினங்கள் விற்பனை சந்தையில் இருந்து கொரோனா வைரஸ் உருவானதாக கூறப்படுவதை நம்பப்போவதில்லை எனவும், அது புராணக்கதை போன்றது. அக்கதை சாத்தியமற்றது எனவும் பிரெஞ்ச் அறிஞர் லூக் மோன்தக்னேர் தெரிவித்துள்ளார். இவர் கடந்த 2008ம் ஆண்டு எய்ட்ஸ் நோயை கண்டுபிடித்ததற்காக நோபல் பரிசு பெற்றவராவர்.
இவர் அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், சீனாவில் உள்ள உகான் தேசிய பயோசேஃப்டி ஆய்வு கூடத்தில் எதிர்பாராத விதமாக நடந்த விபத்தின் காரணமாகவே கொரோனா பரவியதாகவும், 2000ஆம் வருட ஆரம்பத்தில் இருந்தே சீனா இத்தகைய வைரஸ்கள் பற்றி ஆராய்ந்து வந்ததாகவும், மேலும், கொரோனா வைரஸ் உகான் சந்தைக்குயில் இருந்து பரவியதாக கூறப்படுவதை தான் நம்பவில்லை எனவும் பேட்டியளித்தார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…
காசா : கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…
சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…
கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…