சீனாவில் 200 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை பெருமளவு பாதிப்புகளையும் சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி, பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி தீவிரமாக செலுத்தப்படுகிறது.
தற்போது சீனாவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல் சாதனை படைத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமைபடி, தற்போது வரை சீன மக்கள் தொகையில் 88.9 கோடி மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். சீனாவின் 140 கோடி மக்கள் தொகைக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி செலுத்தவுள்ளதாக இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
மேலும், சீனாவில் போடப்படும் கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் 70 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டின் இறுதிக்குள் சீன மக்கள் அனைவரும் நோய் எதிர்ப்பு சக்தி பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…