மருத்துவ உபகரணங்களை பதுக்கி வைத்து உலக நாடுகளுக்கு மிக பெரிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது என வெள்ளை மளிகை அதிகாரி குற்றம்சாட்டு.
வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறுகையில், இந்தியா, பிரேசில் உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸுக்கு மத்தியில் போதுமான மருத்துவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஏனெனில் மருத்துவ உபகரணங்களை சீனா பதுக்கி வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா 18 மடங்கிற்கு அதிகமான முகக்கவசங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதற்கு அமெரிக்காவிடம் தகுந்த சான்றுகள் உள்ளன. அந்த மருத்துவ உபகரணங்களை தற்போது சீனா மிக பெரிய விலையில் விற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில்…
டெல்லி : ஜூன் 26, 2025 அன்று, சில ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும், பலருக்கும் அதிர்ச்சியை கொடுக்கும் விதமாக ஒரு…