10 ஆண்டுகளில் சரிவை சந்தித்துள்ள சீனாவின் மக்கள் தொகை…!

Published by
லீனா

10 ஆண்டுகளில் சரிவை சந்தித்துள்ள சீனாவின் மக்கள் தொகை.

சீனாவில் ஏழாவது தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, சீனாவின் மக்கள் தொகை 1.41178 பில்லியனை எட்டியுள்ளது என்று தேசிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் 2020 முடிவுகளின்படி, சீனாவின் பிரதான மக்கள் தொகை 5.38% அதிகரித்து 1.41 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது 2010-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 5.84% அதிகரித்து 1.34 பில்லியனாக இருந்தது.

2020 கணக்கெடுப்பின்படி, சீனாவின் மக்கள் தொகை சுமார் 72 மில்லியன் மட்டுமே அதிகரித்துள்ளது என்று புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2016 ல் பெய்ஜிங்கில்  ‘ஒரு குழந்தை கொள்கையை வாபஸ் பெற்ற போதிலும், 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி சரிவை கண்டுள்ளது.

15 முதல் 59 வயதிற்குட்பட்டவர்களில் 894 மில்லியன் உள்ளனர். இது 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6.79 சதவீத புள்ளிகள் குறைந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் பிறப்புகளின் உத்தியோகபூர்வ எண்ணிக்கை பெரும்பாலும் துல்லியமானது. சமீபத்திய ஆண்டுகளில் நாம் எதிர்பார்த்ததை விட மக்கள் தொகை சரிவை சந்தித்துள்ளது என புள்ளிவிவர நிபுணர் ஹுவாங் வென்ஷெங் தெரிவித்துள்ளார். ‘ஒரு குழந்தை கொள்கை’ தளர்த்தப்பட்ட போதிலும், சீனாவின் பிறப்பு விகிதம் 2017-ம் ஆண்டு முதல் வீழ்ச்சியடைந்துள்ளது.

எனவே, நாம் கருவுறுதலை முழுமையாக தாராளமயமாக்க வேண்டும். மூன்று அல்லது நான்கு குழந்தைகளை பெற்று கொள்ள ஊக்குவிக்க வேண்டும். குழந்தை பிறப்பதற்கு சாதகமான சூழலை உருவாக்குவது அவசியம். கர்ப்பம், பிரசவம், போன்றவற்றில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும்.

Published by
லீனா

Recent Posts

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்! 

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

30 minutes ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

1 hour ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

4 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

5 hours ago

கடலுக்கு அடியில் MIGM கண்ணிவெடி? இந்திய கடற்படையின் அசத்திய சோதனை வெற்றி!

டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…

5 hours ago