சீனாவில் உருவாகி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிக பயங்கரமான வைரஸ் தன் கொரோனா. இந்நிலையில், இதன் தாக்கம் இத்தாலி, இந்திய, ஸ்பெயின் மற்றும் அமெரிக்க என மற்ற நாடுகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், சீனாவில் முழுவதுமாக குறைய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் இந்த வைரஸ் காரணமாக தொழில் நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்துமே முடங்கி இருந்துள்ளது. எனவே தற்போது சீனாவில் 500 வரை தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் 200 தியேட்டர்களில் திறக்க முடிவு செய்து உள்ளனர். 70 ஆயிரம் தியேட்டர்கள் சீனாவில் உள்ளது. சீனாவில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் 2 பில்லியன் வரை இழப்பு ஏற்படலாம்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…