கொரோனாவிற்கு எச்சரிக்கை கொடுத்தது சீனா அல்ல.. WHO அலுவலகம்.!

Published by
murugan

கொரோனா வைரஸ் குறித்து சீனாவில் உள்ள தனது சொந்த அலுவலகத்தால் எச்சரிக்கப்பட்டது, அது சீனாவால் அல்ல என WHO  தெரிவித்துள்ளது. கொரோனா தடுக்க தேவையான தகவல்களை வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தவறிவிட்டதாகவும், பெய்ஜிங்கில் தற்போது சிறப்பாக இருப்பதாகவும் ஐ.நா. சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ஏப்ரல் 9-ஆம் அன்று, WHO தனது தகவல் தொடர்புகளின் அறிக்கையை  வெளியிட்டது. WHO-வின் தகவலை விமர்சித்ததற்கு தான் இப்போது உலகளவில் 521,000 க்கும் அதிகமான உயிர்களை கொரோனா வைரசால் இழந்துள்ளோம். ஹூபே மாகாணத்தில் வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் டிசம்பர் 31-ம் தேதி அன்று நிமோனியா நோய்களைப் பதிவு செய்ததாக WHO கூறியது.

ஏப்ரல் 20ஆம் தேதி அன்று WHO இயக்குனர் டெட்ரோஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், முதல் அறிக்கை சீனாவிலிருந்து வந்தது, அந்த அறிக்கை சீன அதிகாரிகளால் அனுப்பப்பட்டதா..? அல்லது வேறு அதிகாரிகளால்  மூலமா என குறிப்பிடவில்லை.

“வைரஸ் நிமோனியா” தொடர்பான தகவல்களை ஜனவரி 2 -ம் தேதி  இரண்டு முறை சீன அதிகாரிகளிடம் WHO கேட்டது.  வைரஸ் நிமோனியா பற்றிய தகவல்களை அவர்கள் ஜனவரி 3 அன்று வழங்கி உள்ளது.

Published by
murugan

Recent Posts

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

9 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

11 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

50 minutes ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

3 hours ago