இஸ்ரேல் நாட்டுக்கான சீன தூதர் திடீர் மர்ம மரணம்.! போலீசார் தீவிர விசாரணை.!

Published by
மணிகண்டன்

இஸ்ரேல் நாட்டு சீனா தூதர் டு வொய் இஸ்ரேலில் அவர் வசித்து வந்த வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். 

இஸ்ரேல் நாட்டில் சீனாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டவர் டு வொய். 58 வயதான டு வொய் கடந்த பிப்ரவரி மாதம் தான் தூதரக இஸ்ரேல் நாட்டில் நியமிக்கப்பட்டிக்கிருந்தார். அந்த மாதம் தான் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

டு வொய் இதற்கு முன்னர் உக்ரன் நாட்டில் சீன தூதராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இஸ்ரேல் நாட்டில், டெல் அவிவ் நகரத்தில் வசித்து வந்தார். 

இந்நிலையில் இவர் வசித்து வந்த வீட்டிலேயே மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், இந்த மர்ம மரணம் குறித்து இஸ்ரேல் போலீசார் விசாரணை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

Published by
மணிகண்டன்
Tags: #China#Isrel

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

21 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

31 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

1 hour ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

1 hour ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

1 hour ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

2 hours ago