சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. தற்போது கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. பின்னர் தொடர்ந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு பலியானோர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டு வருகிறது.
இந்நிலையில்நோயின் தாக்கம் அதிகமாக அறியப்படும் சீனா நாடுகளில் நோயின் பாதிப்பு தங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளான நாய்கள் மற்றும் பூனைகளுக்கு பரவிவிட கூடாது என்று சீன மக்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.
அந்த நாடுகளில் செல்லப் பிராணிகளுக்கான மருத்துவமனையில் தற்போது செல்லப்பிராணிகளின் கூட்டம் தொடங்கிவிட்தாம், இந்த நிலையில் அங்கு நாய்களுக்கு விற்கப்படும் முகமூடிகள் வழக்கத்தை விட அதிகமாக விற்பனை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
என்னதான் இருந்தாலும் உலக சுகாதார நிறுவனமான World Health Organization இதுவரை இந்த வைரஸ் பாதிப்பு நாய் மற்றும் பூனை உள்ளிட்ட செல்லப் பிராணிகளுக்கு மீது பரவியுள்ளது என கண்டறியவில்லை. அதனால் பொதுமக்கள் யாரும் தேவையில்லாத அச்சம் அடையை தேவையில்லை என்று ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…