யோகிபாபு செம பிஸி…!! ரஜினியின் தர்பார் படப்பிடிப்பு..!!!பாபுவக்காக காத்திருந்த ரஜினி…!! சுவாரசியமான தகவல்கள்..!!

Published by
Kaliraj
  • பொங்கலுக்கு முன்னதாக வெளிவர இருக்கும் தர்பார்.
  • இப்பட படப்பிடிப்பிற்காக  ரஜினியின்  பெருந்தன்மை.
தற்போது, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும்  தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார்  நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில்  பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா மற்றும் சுமன் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில்  ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் தர்பாரின் கடைசி நாள் படப்பிடிப்பு, சென்னையில் சனிக்கிழமை நடந்தது. இதில் யோகிபாபு, ரஜினிகாந்த் உட்பட பலர் பங்குபெற்றனர்.இதில், நகைச்சுவை நடிகரான  யோகிபாபு தற்போது செம பிசியாகிவிட்டதால் அவர் கால்ஷீட் மட்டும்  கிடைக்கவே இல்லை.எனவே இந்த படத்தின் படப்பிடிப்பு  அவருக்காக காத்திருந்து நடந்ததாக கூறப்படுகிறது.மேலும்  யோகிபாபு வரும்போது படப்பிடிப்பை  வைத்துக்கொள்ளலாம் என்று ரஜினிகாந்த்  சொல்லி இருக்கிறார். எனவே,  ரஜினியின் இந்த  பெருந்தன்மையை பார்த்து யோகி பாபு வியந்து மனம் நெகிழ்ந்ததாக  கூறப்படுகிறது.இந்த  தர்பார் படம் வரும் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 9-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.
Published by
Kaliraj

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

5 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago