இயக்குனர் ராஜமௌலி, தனக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்த ராஜமௌலி, பாகுபலி 1 & 2 படங்களுக்கு பின்னர் இந்தியாவின் முன்னணி இயக்குனராக தன்னை நிரூபித்து விட்டார்.
இவருக்கு தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், கொரோனா உறுதியானதை அடுத்து தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் இயக்குனர் ராஜமௌலி அதில் பதிவிட்டுள்ளார்.
அவரது இயக்கத்தில் RRR திரைப்படம் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது. இதில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண், சமுத்திரகனி என பல முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்படாமல் இருக்கிறது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…