25 மில்லியன் ஈரானியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அதிபர் ஹசன் ரவ்கானி தெரிவித்தார்.
ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரவ்கானி தொலைக்காட்சியில் உரையாற்றும் போது, 25 மில்லியன் ஈரானியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 30 முதல் 35 மில்லியன் வரை ஈரானியர்கள் ஆபத்தில் இருக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
சுமார் 14,000 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக 200,000 -க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ரவ்கானி உரையில் கூறினார். ஆனால், சுகாதார அமைச்சகத்தின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,69,440 உள்ளது.
இந்நிலையில், சுகாதார அமைச்சகத்தை விட பல மடங்கு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறுவது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. 80 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட ஈரான், கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நாடாக தற்போது இருந்து வருகிறது என்பது குறிப்பித்தக்கது.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…