கொரோனா வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது. மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியது.
இந்நிலையில் அமெரிக்காவின் பிரபலமான சி.என்.என் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக இருக்கும் கிறிஸ் குவோமோவுக்கு கொரோனா வைரஸ் உறுதியாகியுள்ளது.
தற்போது கிறிஸ் குவோமோ நலமாக இருப்பதாகவும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் “கியூமோ பிரைம் டைம்” நிகழ்ச்சியை தனது வீட்டில் இருந்து பங்கேற்பார் என சி.என்.என் அறிவித்துள்ளது.
சி.என்.என் தலைமை அலுவலகத்தில் இதுவரை 3 பேருக்கு கொரோனா கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுக்க பல சி.என். என் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்றி வருகின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் வீடு மற்றும் சிறிய ஸ்டுடியோக்களில் இருந்து வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…