உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்தையும் கடந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகமே முடங்கிய நிலையில் உள்ளது. அதாவது மருத்துவர்களால் இன்னும் இதற்கு சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
இதுவரைஉலகம் முழுவதும் 13,947,474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8,277,784 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என்றுதான் சொல்லியாக வேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5741 ஆகும்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…