உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 லட்சத்தையும் கடந்து அதிகரித்து கொண்டே செல்கிறது.
கடந்த சில மாதங்களாகவே கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலகமே முடங்கிய நிலையில் உள்ளது. அதாவது மருத்துவர்களால் இன்னும் இதற்கு சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பாதிப்பும் உயிரிழப்பும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
இதுவரைஉலகம் முழுவதும் 13,947,474 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8,277,784 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர் என்றுதான் சொல்லியாக வேண்டும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5741 ஆகும்.
தூத்துக்குடி : சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு ஜூலை 6, 2025 காலை 10:10 மணிக்கு புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட்…
விருதுநகர் : மாவட்டம் சாத்தூர் அருகே கீழ தாயில்பட்டியில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் ஜூலை 6, 2025…
குரோஷியாவின் ஜாக்ரெப் நகரில் நடைபெறும் கிராண்ட் செஸ் டூர் சூப்பர் யுனைடெட் ரேபிட் அண்ட் பிளிட்ஸ் 2025 போட்டியில், பிளிட்ஸ்…
சென்னை: தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்குவதற்காக விண்ணப்பங்கள் ஜூலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக), 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் உத்திகளை வகுக்க, திமுக, அதிமுக,…
நியூயார்க் : உலகின் மிகப்பெரிய பணக்காரரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகியுமான எலான் மஸ்க், ‘தி அமெரிக்க…