ரஷ்யாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 17,906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் தற்போது வரையிலும் பரவி கொண்டே தன் காணப்படுகிறது. ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனா பலவகைகளில் உருவாகி தாக்கத்தை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது. இந்நிலையில் ரஷ்யாவிலும் தற்பொழுது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் ரஷ்யாவில் 17,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் எவ்வித அறிகுறியும் இல்லாமல் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து ரஷ்யாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 53 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் 466 பேர் ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…