சிரிய அதிபரான ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா தொற்று பரவி வருகிற நிலையில், உலக நாடுகள் இந்த வைரஸை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த வைரஸானது பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை பலரையும் பாதித்துள்ளது. தற்போது தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், புதிதாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், சிரிய அதிபரான ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, அதிபர் அலுவலகம் கூறுகையில், சிரிய அதிபரான ஆசாத் மற்றும் அவரது மனைவி அஸ்மா அல் ஆசாத்-க்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பதாகவும், அவர்கள் ஆரோக்கியமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…