இரட்டை கோபுர தாக்குதலை விட மோசமானது கொரோனா- டிரம்ப் .!

Published by
Dinasuvadu desk

கொரோனா பரவல் இரண்டாம் உலகப்போரில் பியர்ஸ் ஹார்பர் துறைமுகத்தின் மீது ஜப்பானிய குண்டு தாக்குதல் மற்றும் இரட்டை கோபுர தாக்குதல் விட மோசமானது என டிரம்ப் கூறினார்.

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவில் நேற்றுவரை கொரோனாவால் 12,66,442 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 74,948 பேர் உயிரிழந்து உள்ளனர். அமெரிக்காவில் தினமும் குறைந்தது 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா  மோசமான தாக்குதல் என்றும் இதுபோன்ற தாக்குதலை உலக நாடுகள் ஒருபோதும் சந்தித்தது இல்லை என தெரிவித்தார். மேலும்  கொரோனா வைரஸை ஆரம்பத்திலேயே  சீனா தடுத்துத்திருக்க வேண்டும். தற்போது சீனாவை காட்டிலும், அமெரிக்காவில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.

கொரோனா பரவல் இரண்டாம் உலகப்போரில் பியர்ஸ் ஹார்பர் துறைமுகத்தின் மீது ஜப்பானிய குண்டு தாக்குதல் மற்றும் இரட்டை கோபுர தாக்குதல் விட மோசமானது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.!

நாகை : தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம், செருதூர் மீனவ…

1 hour ago

“இந்தியா – பாகிஸ்தான் அணு ஆயுத போரை தடுத்தேன்” – மீண்டும் மீண்டும் சொல்லும் டிரம்ப்.!

நியூயார்க் : நான்கு நாட்கள் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, கடந்த மே 10 அன்று இந்தியாவும்…

1 hour ago

கேரளாவில் 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்​கை.., பள்ளிகளுக்கு விடுமுறை.!

திருவனந்தபுரம் : கேரளா முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்…

1 hour ago

நடிகர் கிருஷ்ணாவிடம் விடிய விடிய விசாரணை.! போலீஸிடம் அளித்த வாக்குமூலங்கள் என்ன?

சென்னை : சென்னையில் போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தியுள்ளனர். கிருஷ்ணாவிடம் நுங்கம்பாக்கம் காவல்துறையினர்…

2 hours ago

மெக்சிகோவில் மத கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலி.!

குவானாஜுவாடோ : மெக்சிகோவின் குவானாஜுவாடோ மாகாணத்தில் உள்ள இராபுவாடோ நகரில் நேற்று இரவு நடைபெற்ற மத கொண்டாட்டத்தின் போது, மர்ம…

3 hours ago

மது போதையில் பூசாரிகள் ஆபாச நடனம்.., பெண்கள் மீது விபூதி அடித்து அத்துமீறல்.!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…

3 hours ago