சீனாவில் புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவியதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 460 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் வுகான் மாகாணத்தில் தான் முதன் முதலாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இந்த நிலையில் சமீப நாட்களாக சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்த நிலையில், தற்போது சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் திடீரென்று கொரோனா பெற்று பரவ தொடங்கியுள்ளது.
கடந்த சனிக்கிழமை அன்று ஆறு பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.மேலும் சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் 21 வயது பெண்ணுக்கும் புதிய டெல்டா வகை கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 460 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் விமான நிலையத்தில் உள்ள கடைகள் மற்றும் உணவு விடுதிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பெண்ணுடன் தொடர்பிலிருந்த 110 பேரை கண்டறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் தனிமைப் படுத்தி உள்ளனர். மேலும், சுகாதாரத்துறை அதிகாரிகள் பரிசோதனையை அதிகரித்துள்ளனர்.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…