அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால், நேற்று மட்டும் 2,341 பேர் உயிரிழந்துள்ளனர்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் நோயானது, அங்கு பல்லாயிரக்கணக்கான உயிர்களை காவு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த வைரஸ் நோயானது பல நாடுகளை தாக்கி வருகிறது. இதனால், உலக நாடுகள் முழுவதும், அச்சத்தில் உள்ள நிலையில், இதனை தடுப்பதற்கு ஒவ்வொரு நாட்டு அரசும், பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் நாளுக்குநாள் ஆயிரக்கணக்கான உயிர்கள் கொரோனாவால் கொள்ளையாடப்படுகிறது. இதனை தடுப்பதற்கு அந்நாட்டு அரசு பல முயற்சிகளில் ஈடுபட்டாலும், உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
இந்நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் 2,341 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 47,659 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 849,092 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…
பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…