அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்துத்துறை அனுமதி அளித்த அடுத்த 24 மணிநேரத்தில், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க திட்டமிடப்படுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் பரவதொடங்கிள கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா, “அஸ்ட்ரா ஜெனிகா” என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அதிபர் டிரம்ப், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இன்னும் ஒருசில வாரங்களில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பரிசோதனையில் உள்ள கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்துத்துறை அனுமதி அளித்த அடுத்த 24 மணி நேரத்தில், இந்த தடுப்பூசி நாடு முழுவதும் இலவசமாக வழங்க திட்டமிட்டுவருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…