அமெரிக்காவில் கொரோனாக்கு எதிரான தடுப்பூசி விநியோகம், அடுத்த வாரம் முதல் தொடங்கப்படும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல நாடுகள் தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்குடன் தீவிரமாக செயல்பட்டு வருகின்றது. இதில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், கொரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்க நிறுவனமான மாடர்னா, கொரோனாவுக்கு எதிராக தான் கண்டுபிடித்த தடுப்பு மருந்து, 95 சதவீத அளவுக்கு பலனளிப்பதாக தெரிவித்தது. இந்நிலையில் அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கும் பணிகள் தொடங்கவிருப்பதாகவும், முதல்கட்டமாக முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், மூத்த குடிமக்களுக்கு வழங்கப்படும் என நன்றி தெரிவிக்கும் நாளில் உரையாற்றினார்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…