கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்படாமல் இருந்த ஒரே கண்டமான அண்டார்டிகாவிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் அண்டார்டிகாவில் உள்ள சிலியின் இராணுவ மற்றும் ஆராய்ச்சி தளங்களில் பரவியது.
இங்கு 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டார்டிகாவில் கொரோனா வைரஸின் பரவியதால் இப்போது கொரோனா வைரஸ் பூமியின் முழு நிலப்பரப்பிலும் பரப்பியுள்ளது. 26 ராணுவ வீரர்கள் மற்றும் 10 ஒப்பந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனைவரும் சீராக நிலையில் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சிலியின் இராணுவ மற்றும் ஆராய்ச்சி தளத்தில் விஞ்ஞானிகள் உட்பட 60 பேர் தங்கியுள்ளனர். இந்த இடத்தில் மொத்தம் 24 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இதுவரை அண்டார்டிகாவில் கொரோனா பரவவில்லை. கொரோனா பரவியதை அடுத்து அண்டார்டிக் கண்டத்தில் அனைத்து வகையான சுற்றுலாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், நவம்பர் 27 அன்று சிலியில் இருந்து சில பொருட்கள் அண்டார்டிகாவுக்கு வந்தன. கொரோனா வைரஸ் அங்கிருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் அண்டார்டிகாவில் உள்ள 1,000 பேரில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த பொருட்கள் வந்த பிறகு, கொரோனா தொற்று பரவியது என கூறப்படுகிறது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…