உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் பாதிப்பு 2.43 கோடியாக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே தான் செல்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 273,296 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், ஒரே நாளில் 6,346 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை உலகம் முழுவதிலும் 24,335,651 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 829,674 பேர் உயிரிழந்துள்ளனர். 16,874,557 பேர் குணமாகியுள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,627,588 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…