கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவரும் குணமடைந்தார் – கொரோனா இல்லாத நாடாக மாறிய ஏமன்

Published by
Venu

 கொரோனா இல்லாத நாடாக மாறியுள்ளது  ஏமன்.

கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் உருவான நிலையில் உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் தற்போது பரவியுள்ளது.
உள்நாட்டு போர் காரணமாக ஆசியாவில் உள்ள ஏமனில்
அந்த நாட்டின் சுகாதார அமைப்பு அழிந்துவிட்டது.

இதனால் அந்த நாட்டில் பெருந்தொற்று நோய்கள் ஏற்பட்டால் சமாளிக்கும் திறன் இல்லை.இதன் விளைவாக ஏமனில் கொரோனாவை பரவவிடாமல் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதையும் தாண்டி அங்கு கொரோனா பரவி விட்டது.

அங்கு 60 வயது உடையவருக்கு கொரோனா வைரஸ் உறுதியானது.இதன் பின்னர் அங்கு தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது பாதித்த அந்த நபருக்கும் குணமடைந்து விட்டதாக ஏமன் அரசு தெரிவித்துள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதிப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

Published by
Venu

Recent Posts

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

10 minutes ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

37 minutes ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

2 hours ago

பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!

கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…

3 hours ago

தமிழகத்தை உலுக்கிய பொள்ளாச்சி வழக்கு…9 பேருக்கு ஆயுள்தண்டனை அறிவிப்பு!

சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…

3 hours ago

டிரம்ப் கொடுத்த மிரட்டலால் நின்றதா போர்? இந்தியா தரப்பு கொடுத்த விளக்கம்?

டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …

4 hours ago