கொரோனாவின் பாதிப்பு உலகம் முழுவது 49 லட்சமாக அதிகரித்துள்ளதுடன், உயிரிழப்பபு 3 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்து கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா தனது கோர முகத்தை காண்பித்து கொண்டே தான் உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 4,986,332 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 324,910 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதுவரை 1,958,496 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர்.
நேற்று ஒரே நாளில் 94,813 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 4,589 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குணமாகியவர்கள் தவிர தற்பொழுது 2,702,022 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…
டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…
லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…