மேலும் 20 பேருக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் கொரோனா!

Published by
Rebekal

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகையில் மேலும் 20 பேருக்கு கொரோனா. மக்கள் அச்சத்தை குறைக்க மறைக்கப்படும் தகவல்கள்

கொரோனா வைரஸ் தனது வீரியத்தை இன்னும் குறைத்த பாடில்லை. இதனால், அணைத்து நாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆப்கனிஸ்தானில் அரசியல் குழப்பமும் உள் நாட்டு போரும்  தற்போது அங்கும் கொரோனா தனது ஆட்டத்தை ஆடி கொண்டுள்ளது.

இதுவரை ஆப்கானிஸ்தானில் 1000க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தாக்கம் உள்ள நிலையில், 30க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும் அண்மையில் ஆப்கனிஸ்தான் அதிபர் மாளிகையில் 20 பேருக்கு கொரோனா இருப்பதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.

இந்நிலையில், தற்பொழுதும் அதிபர் மாளிகை ஊழியர்கள் மேலும் 20 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. என்றாலும் மக்கள் அச்சம் அடைய கூடாது என்பதற்காக இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அந்நாடு வழங்கவில்லையாம்.

Published by
Rebekal

Recent Posts

“தோனியிடம் இருந்து கில் கற்றுக்கொள்ள வேண்டும்” – முன்னாள் பயிற்சியாளர் அறிவுரை.!

“தோனியிடம் இருந்து கில் கற்றுக்கொள்ள வேண்டும்” – முன்னாள் பயிற்சியாளர் அறிவுரை.!

டெல்லி : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஆனதிலிருந்து சுப்மான் கில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் மூன்று டெஸ்ட்…

22 minutes ago

அந்த மனசுதான் சார்கடவுள்! 650 ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கு உதவிய நடிகர் அக்‌ஷய் குமார்.!

சென்னை : பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது மனிதநேயத்தை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, இந்தியா முழுவதும் உள்ள 650…

60 minutes ago

நாளை மறுநாள் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூட்டம்.!

சென்னை : இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு காணொலி…

1 hour ago

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழை எச்சரிக்கை.!

சென்னை : தெற்கு ஆந்திர மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய…

2 hours ago

“தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை நாடாளுமன்றத்தில் எடுத்து வைக்க வேண்டும்” – மு.க.ஸ்டாலின் அறிவுரை.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் கூட்ட…

2 hours ago

ஒரே ஆண்டில் இவ்வளவு வருமானமா? கோடிகளை அள்ளிய பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) 2023-24 நிதியாண்டில் மொத்தமாக எவ்வளவு கோடி இலாபம் ஈட்டியுள்ளது  என்பதற்கான விவரத்தை…

3 hours ago