கொரோனா வைரஸ் .! ஒரே நாளில் 15 பேர் பலி.! அச்சத்தில் சீனா மக்கள்.!

Published by
murugan
  • சீனாவில் நேற்று வரை கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 26 பேர் பலியாகி இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேர் இறந்து உள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
  • பலியானோர் அனைவரும் 50 வயதில் இருந்து 87 வயதுக்கு உட்பட்டவர்கள் .இறந்த 15 பேரில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் .

சீனாவில் “கொரனா வைரஸ்” காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சல் முதலில் சீனாவில் உள்ள வூஹான் நகரில் இருந்து பரவியது.தற்போது அந்நாட்டின் தலைநகர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த  வைரஸ் காய்ச்சல் பரவி உள்ளது.

இந்த வைரஸ் வூஹான் நகரில் உள்ள வனவிலங்கு சந்தையில் இருந்த ஒரு விலங்குகளிடம் இருந்து பரவியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இந்த கொரனா வைரஸ் காய்ச்சல்  சீனா மட்டுமல்லாமல் தாய்லாந்து , சிங்கப்பூர் ,வியட்நாம் ,ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளிலும் பரவி உள்ளது.

Image result for Coronavirus

வூஹான் நகரில் பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டு உள்ளது. ரெயில் மற்றும் விமான சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது. சீனாவில் வைரஸ் காய்ச்சல் பரவாமல் இருக்க அனைவரும் முகமூடிகளை அணிந்து கொண்டு செல்கின்றனர்.

சீனாவில் நேற்று வரை கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 26 பேர் பலியாகி இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 15 பேர் இறந்து உள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் அனைவரும் 50 வயதில் இருந்து 87 வயத்திற்கு  உட்பட்டவர்கள். இறந்த 15 பேரில் 11 பேர் ஆண்கள், 4 பேர் பெண்கள் இதுவரை இந்த காய்ச்சலுக்கு 1,300 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Published by
murugan
Tags: coronavirus

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

23 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

13 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

13 hours ago