காதலை சோதிக்க 123 நாட்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட கைகளுடன் இருந்த ஜோடிகள் இறுதியில் பிரிந்து சென்றனர்.
உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரை சேர்ந்த புஸ்டோவிடோவாவும் (29 வயது), அலெக்ஸாண்டர் குட்லேவும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் காதலை சோதனை செய்வதற்காக, காதலர் தினத்தன்று தங்களிருவருடைய கைகளை, ஒரே இரும்பு சங்கிலியால் இருவரும் கட்டிக்கொண்டனர். இவர்கள் இருவரும் சுமார் 123 நாட்கள் கட்டப்பட்ட கைகளுடன் இருந்துள்ளனர்.
இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது ஒரே இடத்தில் இருப்பதும் 24 மணி நேரமும் ஒருவரையொருவர் ஒருபோதும் பிரிய கூடாது என் கையில் வாழ்ந்து வந்துள்ளனர். நாட்கள் செல்லச் செல்ல காதல் கசந்து, இதற்கு மேல் முடியாது என்ற நிலையில், கையில் போட்டிருந்த இரும்பு சங்கிலியை அவிழ்த்துள்ளனர்.
சங்கிலிகள் துண்டிக்கப்பட்ட பின், இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்றுவிட்டனர். இவர்கள் தங்களது இன்ஸ்டா, பக்கத்தில் நாங்கள் செய்ததை மீண்டும் யாரும் செய்ய வேண்டாம். மற்ற தம்பதிகளுக்கு இது ஒரு நல்ல படமாக இருக்கும் என நினைக்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லி : உச்சநீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் இன்று பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு…
சென்னை : 2025 ஆம் ஆண்டு +2 (12ஆம் வகுப்பு) பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், தனியாக தேர்வு எழுதியவர்களுக்கும்…
வாஷிங்டன் : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…