காதலை சோதிக்க 123 நாட்கள் ஒன்றாகவே இருந்த ஜோடிகள்…! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா…?

Published by
லீனா

காதலை சோதிக்க 123 நாட்கள் இரும்பு சங்கிலியால் கட்டப்பட்ட கைகளுடன் இருந்த ஜோடிகள் இறுதியில் பிரிந்து சென்றனர்.

உக்ரைன் நாட்டில் கார்கிவ் நகரை சேர்ந்த புஸ்டோவிடோவாவும் (29 வயது), அலெக்ஸாண்டர் குட்லேவும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் தங்கள் காதலை சோதனை செய்வதற்காக, காதலர் தினத்தன்று தங்களிருவருடைய கைகளை, ஒரே இரும்பு சங்கிலியால் இருவரும் கட்டிக்கொண்டனர்.  இவர்கள் இருவரும் சுமார் 123 நாட்கள் கட்டப்பட்ட கைகளுடன் இருந்துள்ளனர்.

இருவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வது ஒரே இடத்தில் இருப்பதும் 24 மணி நேரமும் ஒருவரையொருவர் ஒருபோதும் பிரிய கூடாது என் கையில் வாழ்ந்து வந்துள்ளனர்.  நாட்கள் செல்லச் செல்ல காதல் கசந்து, இதற்கு மேல் முடியாது என்ற நிலையில், கையில் போட்டிருந்த இரும்பு சங்கிலியை அவிழ்த்துள்ளனர்.

சங்கிலிகள் துண்டிக்கப்பட்ட பின், இருவரும் தனித்தனியாக பிரிந்து சென்றுவிட்டனர். இவர்கள் தங்களது இன்ஸ்டா, பக்கத்தில் நாங்கள் செய்ததை  மீண்டும் யாரும் செய்ய வேண்டாம். மற்ற தம்பதிகளுக்கு இது ஒரு நல்ல படமாக இருக்கும் என நினைக்கிறேன்.’ என்று தெரிவித்துள்ளார். மேலும் இவர்களது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Published by
லீனா
Tags: Divorcelove

Recent Posts

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

‘ரூ.1,000க்கு ஆசைப்பட்டு, நாங்கள் தரவிருந்த ரூ.1,500ஐ தவறவிட்டீர்கள்’ – எடப்பாடி பழனிசாமி.!

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…

8 hours ago

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.., 3வது பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்திய ஆர்ச்சர்.!

லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…

8 hours ago

3வது டெஸ்ட்: பும்ரா மீண்டும் அபாரம்.., இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு ஆல் அவுட்.!

லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…

9 hours ago

யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…

9 hours ago

புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!

பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…

10 hours ago

பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!

திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…

10 hours ago