ஹிந்தி நடிகை அமிஷா படேல். இவர் தமிழில் தளபதி விஜயுடன் “புதிய கீதை” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரும் , இவரது பார்ட்னர் குணாயும் சேர்ந்து “தேசி மேஜிக்” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை தயாரிக்க ராஞ்சி சார்ந்த தயாரிப்பாளர் அஜய்குமார் சிங்கிடம் இருந்து 2.5 கோடி கடன் வாங்கியுள்ளனர்.
கடனுடன் சேர்ந்து 10 சதவீத வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறி இருந்தனர்.ஆனால் இவர்கள் சொன்னபடி குறித்த நேரத்தில் பணத்தை தரவில்லை.மேலும் அதற்கான பதிலையும் சரியாகக் கொடுக்கவில்லை.
இதனால் ராஞ்சியில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக அஜய்குமார் சிங் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக நடிகை அமிஷாவிற்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் இதுவரை ஆஜர் ஆகவில்லை.இந்நிலையில் தற்போது நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து ராஞ்சி போலீசார் அவரை கைது செய்ய மும்பை சென்றுள்ளனர்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…