விஜய் பட நடிகைக்கு பிடி வாரன்ட் பிறப்பித்த நீதிமன்றம்..!

Published by
murugan

ஹிந்தி நடிகை அமிஷா படேல். இவர் தமிழில் தளபதி விஜயுடன் “புதிய கீதை” என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவரும் , இவரது பார்ட்னர் குணாயும் சேர்ந்து “தேசி மேஜிக்” என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தை தயாரிக்க ராஞ்சி சார்ந்த தயாரிப்பாளர் அஜய்குமார் சிங்கிடம் இருந்து  2.5 கோடி கடன் வாங்கியுள்ளனர்.
கடனுடன் சேர்ந்து 10 சதவீத வட்டியுடன் திருப்பித் தருவதாக கூறி இருந்தனர்.ஆனால் இவர்கள் சொன்னபடி குறித்த நேரத்தில் பணத்தை தரவில்லை.மேலும் அதற்கான பதிலையும் சரியாகக் கொடுக்கவில்லை.
இதனால் ராஞ்சியில் உள்ள சிவில் நீதிமன்றத்தில் இவர்களுக்கு எதிராக அஜய்குமார் சிங் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ஆஜராக  நடிகை அமிஷாவிற்கு  நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் இதுவரை ஆஜர் ஆகவில்லை.இந்நிலையில் தற்போது நீதிமன்றம் பிடிவாரன்ட்  பிறப்பித்துள்ளது. இதை தொடர்ந்து ராஞ்சி போலீசார் அவரை கைது செய்ய மும்பை சென்றுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

13 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

14 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

14 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

15 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

17 hours ago