கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200 நாடுகளுக்கும் மேலாக பரவி உள்ளது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரசால் 1 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. நேபாளத்திலும் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. நேற்று வரை கொரோனா தொற்றால் 13,564பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,1394 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நேபாளத்தில் நேற்று முன்தினம் நடந்த அமைச்சர்கள் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், ஜூலை 22-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…
சென்னை : பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 467 மதிப்பெண்களுடன் தமிழில் 93 மதிப்பெண் எடுத்து பீகார் மாணவி ஜியா…
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ''தக் லைஃப்'' திரைப்படம் ஜூன் 5ம்…