கொரோனா வைரசுக்கு பல நாடுகளில் உள்ள மக்கள் தொடர்ந்து பலியாவதை அடுத்து ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் நாட்டின் பொறுப்பாளர்கள் இந்த வைரஸை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் சவுதி அரேபியாவிலும் இந்த வைரசுக்கு 511 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே சவூதி நாட்டின் மன்னராக சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்கள் தற்போது ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதாவது 21 நாட்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் அனைவரும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என பிறப்பித்துள்ளார்.
மிக அவசரமான தேவை ஏற்பட்டால் தவிர, வேறு ஒன்றுக்கும் வெளியில் மக்கள் செல்லக்கூடாது என்றும் பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்றும் மன்னர் கூறியுள்ளார். ராணுவ அதிகாரிகளும் அமைச்சகத்துடன் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…