விஜய் சேதுபதி மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படமான “800” என்ற படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.இதனால் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்படாமல் இருக்க விஜய்சேதுபதி 800 திரைபடத்தில் இருந்து விலகி கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று முரளி தரன் கூறினார். இதனையடுத்து எல்லாம் முடிந்துவிட்டது இது குறித்து பேச வேண்டாம் என்று விஜய் சேதுபதி கூறினார்.
இதற்கு இடையில் நடிகர் விஜய் சேதுபதி மகளுக்கு சமூக வலைத்தளமான ட்விட்டர் மூலம் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் அந்த நபரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது.இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதியின் மகளுக்கு சமூகவலைத்தளத்தில் பாலியல் மிரட்டல் விடுத்தவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. பதிவிட்டவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…