தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் விநியோகஸ்தர்கள் கோரிக்கை மனு அளித்தது தவறா?
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் சுற்ற ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தர்பார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலை முன்னிட்டு, வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், எதிர்பார்த்த அளவு வசூல் செய்யவில்லை.
இந்நிலையில், இதுகுறித்து பேசிய டி.ராஜேந்தர், ‘பெரிய விலை கொடுத்து தர்பார் படத்தை வாங்கியதில் நஷ்டம் அடைந்துள்ளதாக விநியோகஸ்தர்கள் புகார் அளித்துள்ளனர். நஷ்டம் அடைந்த விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பு நிறுவனம் லைகா உரிய பதிலை அளிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தர்பார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் விநியோகஸ்தர்கள் கோரிக்கை மனு அளித்தது தவறா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமெரிக்கா : ட்விட்டர் (எக்ஸ்) இணை நிறுவனர் மற்றும் பிளாக்செயின் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி, முற்றிலும் ஆஃப்லைனில்…
நியூ மெக்சிகோ : அமெரிக்காவின் டெக்சாஸைத் தொடர்ந்து அதன் அண்டை மாகாணமான நியூ மெக்சிகோவியிலும் கனமழை புரட்டிப் போட்டுள்ளது. நியூ…
கடலூர் : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் நேற்றைய தினம் காலை 7:15 மணியளவில், செம்மங்குப்பம் ரயில்வே கேட் அருகே திருச்சி-சென்னை…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1,…
திருவாரூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.…
சென்னை : இன்றைய தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கிய நிலையில், தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும்…