அட இது தெரியாம போச்சே..! இனிமேல் பழைய டூத் பிரஸ்ஸை தூக்கி எறியாதீங்க…!

Published by
லீனா

பிரஸ் பழையதாகும் போது தூக்கி எறியாதீர்கள். பழைய டூத் பிரஸால் நாம் என்னென்ன செய்யலாம் தெரியுமா?

நாம் அனைவரும் அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் ஒன்று டூத் பிரஸ். இதனை நம் பல் துலக்குவதற்காக மட்டும் தான் பயன்படுத்துகிறோம். பின் அது பழையதாக மாறியவுடன் தூக்கி எரிந்து விடுகிறோம்.  ஆனால்,அப்படி பிரஸ் பழையதாகும் போது தூக்கி எறியாதீர்கள். பழைய டூத் பிரஸால் நாம் என்னென்ன செய்யலாம் என்பது பற்றி  பார்ப்போம்.

டைல்ஸை சுத்தப்படுத்த

உங்கள் வீடுகளில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தால், அந்த டைல்ஸ் இடுக்குகளில் உள்ள அழுக்குகள் மாப் வைத்து துடைத்தால் போகாது. அப்படிப்பட்ட இடங்களில் டூத் பிரஸ்ஸை வைத்து சுத்தம் செய்தால், அந்த அழுக்குகள் போய்விடும்.

சீப்பு சுத்தம்

சீப்பில் உள்ள அழுக்குகளை போக்க, முதலில் சூடான நீரில், சோப்பு தூளை கலந்து  சீப்பை ஊறவைத்து, பின் டூத் பிரஸை கொண்டு சுத்தம் செய்தால், சீப்பில் உள்ள அழுக்குகள் போய்விடும்.

அடுப்பு

அடுப்புகளில் படிந்துள்ள எண்ணெய் பசையை சுத்தம் செய்ய டூத் பிரஷை பயன்படுத்தலாம். சமையல் சோடா மற்றும் சோப்பு தூள் இரண்டையும் வெந்நீரில் கலந்து பிரஷால்  தேய்த்தால், அழுக்குகள் போய்விடும்.

கதவு, ஜன்னல்

கதவு,  ஜன்னல் ஆகியவற்றின் இடுக்குகளில் படிந்துள்ள  அழுக்குகளை போக்க, டூத் பிரஷை பயன்படுத்தலாம். பூக்களால் வேலைப்பாடு செய்யப்பட்ட கதவு, ஜன்னல்களில் உள்ள அழுக்கை போக்கலாம்.

Published by
லீனா

Recent Posts

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

உதகை மலர் கண்காட்சி தொடக்கம்: மலர் சிம்மாசனத்தில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…

47 minutes ago

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…

1 hour ago

இந்திய ராணுவம் தொடர் அதிரடி.., ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்டர்.!

புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…

1 hour ago

நெருங்கும் ஐபிஎல் பிளே ஆஃப்…பெங்களூர் முதல் மும்பை வரை மாற்றம் செய்யப்பட்ட வீரர்கள்?

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக கடந்த மே 10-ஆம் தேதி…

2 hours ago

14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக பலூச் விடுதலை ராணுவம் அறிவிப்பு.!

பலுசிஸ்தான் : பாகிஸ்தானில் உள்நாட்டு பிரச்னைகள் தீவிரமடைந்துள்ளது. பலூசிஸ்தானுக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் பலூச் தலைவர் மிர் யார்…

2 hours ago

அத்துமீறு என்பதை புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்..அன்புமணிக்கு பதிலடி கொடுத்த திருமாவளவன்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…

2 hours ago