இங்கிலாந்தின் யார்க்சையருக்கு அருகே உள்ள ஹரோகேட் நகரைச் சேர்ந்த பால் அடிசன்- மற்றும் மனைவி லூசி அவர்களுக்கு நான்கு மாதங்களுக்கு முன்னர் ஒரு மகள் பிறந்தாள். ஜியார்ஜினா என்று பெயரிடப்பட்ட, அந்த குழந்தைக்கு செவித்திறன் இல்லை. இதனால் நான்கு மாதங்கள் கடந்த பின்னர் காது கேட்கும் கருவியை குழந்தையின் காதுகளில் பொருத்தினர். முதல் முறையாக அந்த கருவியை இயக்கிய தாய் லூசி மகளை பெயர் சொல்லி அழைத்தார். அப்போது தாயின் குரலை முதல் முறையாக கேட்ட அந்த குழந்தையின் முகத்தில் ஒரு சூரிய பிரகாசம் விரிந்தது.
இதனிடையில் கள்ளமில்லாத அந்த பிஞ்சு முகத்தில் பிரகாசமாய் மின்னி அந்த முதல் ஒலி கேட்ட சிரிப்பை கேமிராவில் பதிவு செய்த குழந்தையின் தந்தை இணையத்தில் பதிவேற்றம் செய்தார். பின்பு பார்ப்போரின் உள்ளத்தை நெகிழ செய்யும் இந்த காட்சி இப்போது இணையத்தில் 7 லட்சத்துக்கு அதிகமாக பார்க்கப்பட்டு இணையத்தில் பாராட்டுகளையும் அள்ளி வருகிறது.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…