உருளைக்கிழங்கு என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் சற்று வித்தியாசமாக மாலை நேரத்தில் சுட சுட ஏதாவது செய்து கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று நாம் உருளைக்கிழங்கில் புது விதமான அட்டகாசமான சுவைகொண்ட உணவு ஒன்றை எப்படி செய்வது என தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
முதலில் தேவையான அளவு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி துருவி எடுத்து கொள்ளவும். அதன் பின்பதாக அந்த துருவிய உருளைக்கிழங்கை தண்ணீரில் போட்டு ஒரு முறை அலசி கொள்ளவும். பின் இதனுடன் வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும்.
பின், இதனுடன் அரிசி மாவு, மைதா மாவு, கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும். அதன் பின்பதாக ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடேறியதும் உருளைக்கிழங்கு கலவையை வட்டமாக தட்டியெடுத்து பொன்னிறமாக பொறித்து எடுத்து கொள்ளவும். இதை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுங்கள் நிச்சயம் அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…