இயக்குனர் செல்வராகவனின் மூன்றாவது குழந்தையின் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் செல்வராகவன் கடைசியாக சூர்யாவின் என்ஜிகே படத்தினை இயக்கியிருந்தார். தற்போது தனுஷின் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவர் 2 பாகத்தை இயக்கவுள்ளார். அதற்கு முன்பு இவர் ஹீரோவாக சாணிக் காயிதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 7 ஆம் தேதி இயக்குனர் செல்வராகவனிற்கு பெண் குழந்தை பிறந்தது. 2 மாதங்கள் ஆகியும் தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த செல்வராகவன் தற்போது தனது பிறந்த நாளை தனது குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அதில் தனது மூன்றாவது குழந்தையின் புகைப்படமும் உள்ளது அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…