இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் அண்மையில் படமாக்கப்பட்ட மிகப் பிரமாண்டமான படம் தான் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் பல திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். மெகா பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் ஒரு பகுதியில் அமலாபாலும் இருப்பார் என கூறப்பட்டதோடு, பல ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், அதன் பின்பு அமலாபால் அந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்பட்டது. ஆனால், அதற்கான காரணங்கள் அறிவிக்காமல் இருந்தார். தற்போது அதற்கான காரணத்தை அறிவித்துள்ள அமலாபால் இந்த படத்தை நிராகரித்ததற்கான காரணம் கூறியுள்ளார். அதாவது எல்லா வேடங்களையும் ஈசியாக செய்துவிட முடியாது.
எனக்கு வழங்கப்படக் கூடிய கதாபாத்திரம் என்னால் செய்ய முடியுமா என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. மேலும் சரியான நேரத்தில் மற்றும் சரியாக நான் பங்களிக்க தவறினால் தேவையற்ற விமர்சனங்கள் ஏற்படும். எனவே இந்த வாய்ப்பு வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால் நிச்சயமாக விரைவில் மணிரத்தினம் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிப்பேன் என நம்புகிறேன் கூறியுள்ளார்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…