வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், சீமராஜா ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் அடுத்ததாக விஜய்சேதுபதியை வைத்து படமாக்க உள்ளார் என தகவல் வெளியானது. ஆனால் அந்த படம் தொடங்க ஒரு வருடம் காத்திருந்தால் தான் நடைபெறும். ஏனென்றால் விஜய் சேதுபதி கைவசம் தற்போது நிறைய படங்கள் உள்ளதால் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்பட ஷூட்டிங் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கிடையில் தற்போது சசிகுமாரிடம் ஒரு கதையைக் கூறி அதற்கான பூஜையும் போட்டு படஷூட்டிங்கை தொடங்கிவிட்டார் இயக்குனர் பொன்ராம்.
இப்படத்தில் நாயகனாக சசிகுமாரும் நாயகியாக மிருளானியும் நடிக்க உள்ளனர். சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். மேலும், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன் ஆகியோரும் நடிக்கவுள்ளனர். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டது. இப்படம் பற்றிய அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு தான் எம்.ஜி.ஆர்.மகன் எனும் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…