இயக்குநர் மணிரத்னம் மற்றும் 49 பிரபலங்கள் பேர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு !

Published by
Priya

இயக்குனர் மணிரத்னம் கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருகிறார்.இவர் தற்போது “பொன்னியின் செல்வன்” படத்தை மிக பெரிய நட்சத்திர பட்டாளத்தை வைத்து எடுக்க இருக்கிறார்.
அந்த படத்தில் விக்ரம் ,ஜெயம் ரவி ,ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.இந்நிலையில் இயக்குநர் மணிரத்னம் நாட்டில்  சிறுபான்மை மக்கள் தாக்குவது குறித்து பிரதமர் மோடிக்கு எதிராக  கடிதம் எழுதினார்.
மேலும் இவருடன் சேர்ந்து 49 பிரபலங்களும் கடிதம் எழுதினார்கள். கும்பல் கொலைகளை கண்டித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்கள். எனவே மேலும் மணிரத்னம் மற்றும் பல பிரபலங்களின் கருத்துக்களால் இந்தியாவின் மதிப்பிற்கு பங்கம் வந்ததாக கூறி மணிரத்னம் மற்றும் 49 பிரபலங்களின் மீது தேசத்துரோக வழக்கு பதிவு போடப்பட்டுள்ளது.
 
 

Published by
Priya

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

3 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

3 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

4 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

5 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

5 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

6 hours ago