அசுரன் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு மிகவும் பிஸியான இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான். இவர் அடுத்து யாரை இயக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழும்பியுள்ளது.
இவர் சூரி, சூர்யா, விஜய் என மூவரிடமும் கதை கூறி ஓகே செய்து வைத்திருந்தார். இதில் முதலில் யாரை இயக்க உள்ளார் என கேட்கப்பட்டது. இதில் முதலில் சூரி படத்தை இயக்க உள்ளாராம். சிறிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்க உள்ளார்.
அப்படத்தை மார்ச் மாதம் முடித்துவிட்டு, அடுத்து சூர்யா படத்தை இயக்க உள்ளாராம். அந்த படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன் பிறகு 2021இல் தான் தளபதி விஜய் படத்தை இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் வெற்றிமாறனின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…