திருமணமான மணைவி கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியங்கள் என்னனு தெரியுமா?

Published by
கெளதம்

திருமணமான பெண்கள் பொதுவாக தங்கள் கணவரிடம் இருந்து மறைக்கும் சில ரகசியங்கள் என்னவென்று சொல்லப்பட்டது என்று பார்ப்போம்.

கல்யாணம் என்பது எல்லருடைய வாழ்க்கையிலும் திருப்பத்தை ஏற்படுத்தும் ஒரு விழாவாக இருக்கிறது. முக்கியமாக பெண்களின் வாழ்க்கை திருமணத்திற்கு பிறகு நிஜமாக அவர்களின்முன்னாடி உள்ள வாழ்க்கைபோல இருக்காது. இதுவரை வாழ்ந்து வந்த சூழ்நிலையில் இருந்து மாறி புதுசா வேறொரு சூழ்நிலையில் வாழ தொடங்க வேண்டும்.

கடந்த கால உறவுகளை தான் பொதுவாக இந்திய பெண்கள் தங்கள் கணவரிடம் மறைக்கும் முக்கியமான ரகசியமாம். கணவர்கள் அனைவருக்கும் இதை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்குமாம். ஆனால் பெண்கள் இந்த கேள்வி வரும்போதெல்லாம் அதனை வேறு ஏதாவது சொல்லி திசைதிருப்பி விடுவதாக கூறுகிறார்கள்.

பழைய காதலனை மிஸ் செய்வது அனைத்து பெண்களுக்குமே திருமண வாழ்க்கையில் சந்தோசமாக இருந்தாலும் தங்கள் கணவருடன் முன்னால் காதலனுடன் ஒப்பிட்டு பார்ப்பதுண்டு. இது அவர்களின் திருமண வாழ்க்கைக்கு நல்லதல்ல என்று அவர்கள் அறிந்தாலும் இதை செய்வதை இன்னும் நிறுத்தவதுதில்லை.

கணவரின் பெற்றோரை நேசிப்பது போல் நடிப்பது திருமணமான அனைத்து பெண்களுக்குமே கணவரின் அம்மாவோடு நிஜமாக பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். இதற்கு விதிவிலக்காக சிலர் இருக்கலாம்,அப்படி இருந்தால் அது அவர்களுக்கு அதிர்ஷ்டம். ஆனால் பொதுவாக பெண்கள் தங்களது மாமியாரின் மீது சலிப்புத்தன்மை இருந்தாலும் அதனை மறைத்து அந்த குடும்பத்தில் சந்தோசமாக வாழ்வது போல நாடகமிடுகிறாரக்ள்

பொதுவாக பெண்கள் தங்களின் இந்த பிரச்சினையை கணவரிடம் மறைப்பது தான் உண்டு. வேலையை விடுவதில் இருக்கும் வருத்தம் வேலைக்குச் செல்வது என்பது அனைத்து பெண்களின் அடிப்படை உரிமையாகும். ஆனால் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை பார்த்துக்கொள்வதும், குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும் என்று நிறைய பெண்கள் தங்கள் கேரியரை இழக்கிறார்கள்.

மாமியார்-மருமகள் சண்டையில் பெரும்பாலும் கணவர் நியாயமே இல்லை என்றாலும் அம்மாவின் பக்கம் நிற்பதை பெண்கள் விரும்பமாட்டார்கள். இது தங்களை குடும்பத்தில் அந்நியராக உணர வைப்பதாக பெண்கள் கூறுகிறார்கள். அவர்களால் யாருக்கும் தெரியாமல் அழ முடியுமே தவிர அதனை எதிர்த்து வேற ஒன்றும் செய்ய முடிவதில்லை.

Published by
கெளதம்

Recent Posts

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

11 minutes ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

2 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

3 hours ago

பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…

5 hours ago

தீர்வுகாண இந்தியா – பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தயார் – டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு!

வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…

6 hours ago

எப்போதும் பாகிஸ்தானுடன் சீனா துணை நிற்கும்…வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி பேச்சு!

சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…

7 hours ago