காய்ந்து போன எலுமிச்சை நமக்கு எந்தெந்த விதத்தில் பயன்படுகிறது.
பொதுவாகவே நாம் நமது வீடுகளில் தேவைக்காக எலுமிச்சை பழம் வாங்குவது உண்டு. அவ்வாறு நாம் வாங்கும் எலுமிச்சை பழங்கள் சில நேரங்களில் மீதமாக இருக்கும் பட்சத்தில், அது காய்ந்து போய்விடும். அப்படி காய்ந்து போன எலுமிச்சை பழங்களை நாம் எதற்கும் பயன்படுத்துவது இல்லை. ஆனால், அந்த எலுமிச்சை பழம் கூட நமக்கு பல விதங்களில் உபயோகப்படுகிறது. தற்போது அந்த எலுமிச்சையின் பலன்கள் பற்றி பார்ப்போம்.
காய்ந்த எலுமிச்சை பழங்களை இரண்டாக வெட்டி, அதனுள் உள்ள சாற்றை எடுத்துவிட்டு, அந்த தோலை ஒரு வெள்ளை வைத்து மடித்து, நீங்கள் பொருட்களை வைத்துக்கும் அலமாரி அல்லது புத்தகங்கள், துணிகள் அடுக்கி வைத்திருக்கும் அலமாரியின் உள்ளே, பொருட்களின் இடைஇடையே வைக்க வேண்டும். அவ்வாறு வைத்தால், சிறிய, சிறிய பூச்சிகள், கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சி போன்ற பூச்சிகளின் தொல்லை இருக்காது.
பின் ஒரு பாத்திரத்தில், பாத்திரம் தேய்க்கும் சோப்பு கலவையை எடுத்து அதில் காய்ந்த எலுமிச்சை பலத்தை போட்டு ஊற வைத்து, பின் அதனை வைத்து பாத்திரத்தை கழுவினால், பாத்திரம் பளபளப்பாக இருக்கும்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…