எந்தவொரு உறவிலும் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியமானது. அதிலும் காதலை பொறுத்தவரையில் அதற்கு அடிப்படையாக இருப்பதே நம்பிக்கைதான். திருமணமான புதுசில் நிறைய கணவன் மனைவி மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். மகிழ்ச்சியான திருமணமான தம்பதியினரின் வாழ்கை நிகழ்வு பற்றி அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லாத நபர்கள்யிடம் இது வேறுபடுகிறது.
ஒரு உறவில் கணவன், மனைவி தொடர்பு கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆனால் அந்த அவசியத்தை யாரும் தெரிந்து கொள்ளவது இல்லை ,அப்படி இருந்தால் நீங்கள் மாற வேண்டும். ஆரோக்கியமான தொடர்பை எல்லா உறவிற்கும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.
சில உறவுகளுக்கு பின் தவறான தொடர்பு இருப்பதால் ஒரு உறவிற்கு உணர்ச்சி மற்றும் மன ரீதியாக இல்லாமல் இருந்தால் அது மட்டமான காதல் வாழ்க்கையை குறிக்கும். சில நேரங்களில் நிறைவேறாத ஆசைகள் கிடைக்காத தேவைகள் ஒரு உறவை அழிவில் கொண்டு சென்று விடும்.
தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் உங்களது தேவைகளையும், உறவையும் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால் சரியாக உங்கள் மனைவியுடன் மனம் விட்டுப் பேச வேண்டும்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…