நமது முகத்தில் மிகவும் முக்கியமான உறுப்பு உதடு.இதனை நாம் அழகு படுத்த பல செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதை விட சில இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி உதடை மிகவும் அழகுபடுத்தலாம்.
சில பருவ நிலை மாற்றங்களாலும் உதடு மிகவும் பாதிக்க படுகிறது. இதன் காரணமாக உதட்டில் வெடிப்பு , உதடு வறண்டு கருமை அடைதல் முதலிய பிரச்சினைகள் தோன்றுகிறது.
உதட்டில் ஏற்படும் பல பிரச்னைகளை சரி செய்து உதட்டின் கருமையை போக்கி உதட்டின் அழகை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை இந்த பதிப்பில் இருன்டயது படித்தறியலாம்.
பாதாம் எண்ணெய் :
பாதாம் எண்ணையை 2- 3 நிமிடங்கள் ஸ்க்ரேப் செய்து வருவது மிகவும் நல்லது. இது நமது உதடை மிகவும் அழகாக வைத்திருக்க உதவும்.
50 கி தேன் , 4 ஸ்பூன் சர்க்கரை , 5 மிலி ரோஸ் வாட்டர், 5மிலி வெனிலா எசன்ஸ் முதலியவற்றை எடுத்து ஒன்றாக கலந்து அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து அதை உதட்டில் அப்ளை செய்து மசாஜ் செய்து வருவது மிகவும் நல்லது.இது அனைத்தும் நமது உதடை மியாகவும் அழகாக வைத்திருக்க உதவுகிறது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…