தலையிலுள்ள பொடுகு மறைய இதை செய்யுங்கள்!

Published by
Rebekal

தலை முக்கியமான உடல் பாகங்களில் ஒன்று என்பது நாம் அறிந்தது. இதில் ஆண், பெண் இருபாலாருக்குமே முடி அழகாக இருக்க வேண்டும் என்பது ஆசை. ஆனால், பொடுகு வந்து அதை கெடுத்து விடுகிறது. இந்த பொடுகை மறைய செய்ய இயற்கையான வழிமுறைகளை பாப்போம்.

தலையிலுள்ள பொடுகு மறைய

மரிக்கொழுந்துடன் அரை கப் அளவு வெந்தய கீரையை அரைத்து தலைக்கு 10 நிமிட பேக் போட்டு வர பொடுகு மறையும். ஆயுர்வேத கடைகளில் இலுப்பை புண்ணாக்கு வாங்கி பொடியாக்கி நீரில் கரைத்து தடவி வர இந்த பொடுகு மறையும். 

இயற்கையான வரமாக கொடுக்கப்பட்டுள்ள வெப்பம் மரத்தில் உள்ள பூக்களை வாட்டி தலையில் கட்டிக்கொண்டால் பொடுகு மறைவதோடு மட்டும் அல்லாமல், பேன் மற்றும் ஈர் தொல்லைகள் கூட இருக்காது. 

Published by
Rebekal

Recent Posts

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

16 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

54 minutes ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

54 minutes ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

4 hours ago