நமது முகத்தை அழகாக காட்டுவதில் தலைமுடி மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. எனவே தான் லேசான வெள்ளை முடி இருந்தாலும் அதற்காக பல செயற்கையான டைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இந்த செயற்கையான டைகள் நமது முடியை சேதப்படுத்தும்.
அதற்கு பதிலாக நமது வெள்ளை முடிகளை இயற்கையான முறையில் கருப்பாக மாற்றுவது எப்படி என்பது குறித்து நாம் இன்று தெரிந்து கொள்வோம். அதிலும் ஆலிவ் எண்ணெயை வைத்து ஹேர் மாஸ்க் போன்று செய்து, எப்படி உபயோகிப்பது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
உபயோகிக்கும் முறை : ஆலிவ் எண்ணையுடன் வாழைப்பழத்தை மசித்து சேர்த்து கொள்ளவும். இதை நன்றாக பேஸ்ட் போல தயாரித்து தலை முழுவதும் தடவி விடவும்.
இடைப்பட்ட காலம் : தலையில் தடவி 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். பின் சாதாரண ஷாம்பு பயன்படுத்தி அலசி விடவும். இதை வாரத்திற்கு ஒரு முறை பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை : முட்டையின் வெள்ளை கருவுடன், இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணையை கலந்து முடியில் நன்றாக தடவி விடவும்.
இடைப்பட்ட காலம் : தலை முடியில் எண்ணையை தடவி 30 நிமிடம் வைத்திருந்து விட்டு, ஷாம்பு உபயோகித்து அலசி விடவும். இதை வாரம் ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
உபயோகிக்கும் முறை : வெங்காய சாற்றுடன் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் சேர்த்து, நன்றாக கலந்து இந்த கலவையை முடியில் தேய்த்து விடவும்.
இடைப்பட்ட காலம் : நன்கு ஊறியதும் 30 முதல் 40 நிமிடத்தில் தலையை அலசி விடவும். இதை வாரம் இரு முறை பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை : இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணையில், அரை ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து முடியின் வேர்க்கால்களில் நன்றாக தேய்க்கவும்.
இடைப்பட்ட காலம்: தலையில் தடவி 1 மணி நேரம் முதல் 3 மணி நேரங்கள் வரை இதை அப்படியே ஊற விடலாம். பின் நன்றாக தலையை அலசி விடவும்.
காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில், ஜூலை 16, 2025 அன்று நிவாரணப் பொருட்கள் (உணவு, மருந்து போன்றவை)…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய…
லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…
திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…
கடலூர் : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சிதம்பரத்தில் தனது "மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்" என்ற முழக்கத்துடன்…